விநோதங்கள்
-
இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பூனை குட்டி
மனிதர்களைப் போல் இரட்டைத் தலையுடன் விலங்குகள் பிறப்பது இயல்பான ஒன்று என்றபோதும், அதனை பார்ப்பது மட்டுமல்ல அது தொடர்ந்து வாழ்வதும் அபூர்வமானது. ஆம் அப்படி ஒரு அதிசயம்…
Read More » -
தெருநாய் குட்டிகளுக்கு தொலைகாட்சி பெட்டியில் வீடு கட்டிக் கொடுக்கும் இளைஞர்
இந்தியாவில் தெரு நாய்கள் பெரும்பாலும் அனாதையாக விடப்படுவது பல்லாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சோகமான விசயம் ஆகும். விலங்குகள் மீட்பு குழுவினர்களும், மனிதாபிமானம் உள்ள சில மனங்களினாலும்…
Read More » -
நாய்க்கு வளைகாப்பு நடத்திய வித்தியாசமான குடும்பம்
செல்லப்பிராணிகளின் ப்ரியர்கள் செய்யும் செயல்கள் சில நேரம் அனைவரையும் ஆச்சர்யம் கொள்ளவைக்கும். அப்படி ஒரு செயல்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. ஆமாம் அங்குள்ள ஒரு குடும்பத்தினர் அவர்கள்…
Read More » -
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வளர்த்தவரிடம் சேர்ந்த லோலாஸ்
செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் உலகம் இறக்கை இல்லாமல் பறப்பதற்குச் சமமாகும். ஆம்… அந்த அன்பிற்கு முன் பெரும் சமுத்திரமும் சிறு துளியாகும். தங்களைப் போலவே தாங்கள் வளர்க்கும் நாய்கள்…
Read More » -
தங்கப் பதக்கம் வென்ற மாகவா எலி ; கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் புலி
பொதுவாக விலங்குகளில் கண்டுபிடிப்புக்கான பரிசுகளை எப்பொழுதும் தட்டிச் செல்வது நாய்கள்தான். ஆனால் முதன் முறையாக தங்கபப்பதக்கத்தைச் தட்டிச் சென்று அனைவரின் பார்வையையும், பாராட்டையும் பெற்றுள்ளது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த…
Read More » -
தோனியாக நடித்த சுஷாந்த் சிங்; ஒவ்வொரு நாளும் தேடி வாடும் நாய்
தோனி படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளையடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், ஜூன் 13ந் தேதி (2020) ஞாயிற்றுகிழமை…
Read More » -
சிலைபோல நின்று சம்பாரித்து கொடுக்கும் ஜாஸ்பி நாய்
எறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள்…
Read More » -
இரண்டு வருடம் எஜமானைத் தேடி 80 கி.மீ நடந்தே வந்த நாய்
இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன நாய், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது எஜமானின் வீட்டை அடைந்த நெகிழ வைக்கும் சம்பவம்…
Read More » -
எஜமான் ஒரு நாள் வருவார்; உறையும் குளிரில் ஒரு வருடம் காத்திருக்கும் நாய்
சைபீரியா நாட்டைப்பற்றி நாம் அறிந்திருப்போம். உறைய வைக்கும் குளிர் நாடு. அங்கே உள்ள ஒரு வீதியில் கடந்த ஒரு வருடமாக ஒரு நாய் காத்திருக்கிறது. ஏன் அதே…
Read More » -
வளர்த்தவருக்காக ஐந்து ஆண்டுகள் வீட்டு வாசலில் காத்திருந்த நாய்
நன்றிகெட்ட மனிதர்களை பார்த்திருப்போம். ஆனால் நன்றியை மறந்த, ஒரு நாயை கூட நாம் பார்த்திருக்க முடியாது. ஒருவேளை சோறுவைத்தால்போதும், தன் வாழ்நாள் முழுவதும் அவரை நினைவில் வைத்துக்…
Read More »