கட்டுரைகள்
-
தங்கப் பதக்கம் வென்ற மாகவா எலி ; கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் புலி
பொதுவாக விலங்குகளில் கண்டுபிடிப்புக்கான பரிசுகளை எப்பொழுதும் தட்டிச் செல்வது நாய்கள்தான். ஆனால் முதன் முறையாக தங்கபப்பதக்கத்தைச் தட்டிச் சென்று அனைவரின் பார்வையையும், பாராட்டையும் பெற்றுள்ளது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த…
Read More » -
உயிரை பறிக்கும் ரேபிஸ் நோய் அறிகுறிகளும், தடுக்கும் வழிகளும்
நாய்க்கடி என்பது சாதாரண விசயம் அல்ல. அது உயிரைப் பறிக்கும் பயங்கரம் ஆகும். உலகில் நாய் கடியால் இறந்தவர்கள் அதிகம்பேர் உள்ளனர். இதற்கு காரணம் கடித்த அந்த…
Read More » -
கால்நடைகளின் கனிவான மருத்துவர் டாக்டர் ஏ.ஜெயகோபி
மருத்துவர் என்பவர் கடவுளுக்கு நிகராக ஒப்பிடுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதிலும் கால்நடை மருத்துவர்களின் பணி மகத்துவமானது. மனிதர்களுக்கு எது நேர்ந்தாலும் அதை மருத்துவரிடம் கூறி நிவர்த்தி…
Read More » -
நம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்
வாயில்லா ஜீவன்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நன்றியுள்ள நாய்கள். குறிப்பாக,நாட்டை காவல் காக்கும் பணியில் உள்ள மோப்ப நாய்கள். இதைத் தவிர்த்து மற்ற ஜீவன்களாக குதிரைகள்,…
Read More » -
செல்லப்பிராணிகள் வாயிலாக மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
நாம் செல்லப்பிராணிகளை வீட்டைக் காக்கும் காவலர்களாக வளர்த்த காலம் மாறிக் குடும்பத்தில் ஒருவராகத் தற்பொழுது வளர்த்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், நாம் செல்லப்பிராணிகளுடன் நெருக்கமாகப் பழகும் பொழுது…
Read More » -
செல்லப்பிராணிகளை தாக்கும் வலிப்பு நோயை தடுக்கும் வழிகள்
வலிப்பு எனும் காக்கா வலிப்பானது மனிதனைப் போலவே செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளிலும் காணப்படுகிறது. வலிப்பு நோயானது நரம்பு மண்டலப் பாதிப்பினால் குறிப்பாகப் பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படுகிறது.…
Read More » -
நாய்களை தாக்கும் உண்ணிகள் சந்தேகங்கள் – கேள்வி – பதில் 02
கேள்வி : உண்ணிகளால் செல்லப்பிராணிக்குப் பாதிப்பு ஏற்படுமா? பதில் : கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும். மேலும் உண்ணிகள் நாயின் உடம்பிலுள்ள இரத்தத்தைக் குடித்து இரத்த இழப்பை ஏற்படுத்துவதோடு…
Read More » -
நாய்கள் குறித்த சந்தேகங்கள் – கேள்வி – பதில் 01
சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டு நாய் முதல் வெளிநாட்டு நாயினங்கள்வரை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். உலகமே கணினிமயமான காலகட்டத்திலிருந்தாலும் நாய் வளர்ப்போரிடம் இக்காலத்திலும் சில…
Read More » -
நாய்க் கண்காட்சி குறித்து ஓர் விரிவான பார்வை
நாய்க் கண்காட்சி என்பது பலதரப்பட்ட நாய் வகைகள் பொதுமக்களுக்குத் காட்சிக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி நாய்கள் மற்றும் நாய் வளர்ப்போருக்கான ஊக்குவிக்கும் போட்டி.…
Read More » -
தெரு நாய்கள் வாழ்வும் வரலாறும்
இந்தியா முழுவதும் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. பலரும் இதை நாட்டு நாய்கள் என்று சொல்வதும், இல்லவே இல்ல இது…
Read More »